வெளிநாட்டு ஊழியர்களுக்கு தாய்நாட்டு உணர்வை ஏற்படுத்திய கபடி போட்டி
- Tamil Murasu
- Nov 10, 2023
- 1 min read
ஒருநாள் கபடி விளையாட்டுப் போட்டியின்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் இவ்வாண்டுத் தீபாவளிக் கொண்டாட்டங்களைச் சிறப்பாகத் தொடங்கினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொக்ரேன் பொழுதுபோக்கு நிலையத்தில் காலை முதல் இரவு வரை நடந்த இப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன.
Comments