வெளிநாட்டு ஊழியர்களுக்கான இன நல்லிணக்க தினக் கொண்டாட்டம்
- Tamil Murasu
- Jul 21, 2024
- 1 min read
செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நடைபெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கான இன நல்லிணக்க தினக் கொண்டாட்டத்தில் 1,000க்கும் அதிகமானோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.
Comments